தற்போதைய செய்திகள்

“அவனுங்க நாலு பேர தூக்குல போட்டா.. என் புருஷன் உசுரோட வந்துருவானா?“ - கார் லைசென்ஸ் இல்லாத 18 வயது இளைஞனால் சிதைந்த குடும்பம்

தந்தி டிவி

கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் தாயார் கண்ணீர் மல்க கதறி அழும் காட்சி, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா பெரியார் சாலையில், இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் திருமுருகன் என்பவர் உயிரிழந்தார். இதில் கார் ஓட்டி வந்த நபர், 18 வயதான ஸ்ரீ ஷிவ் விக்ரம் என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், தங்களுக்கு இனி ஆதரவாக யாரும் இல்லை எனக் கூறி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்