தற்போதைய செய்திகள்

"என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..?"மீண்டும் மீண்டும் ஓசியில் பரோட்டா கேட்டு ஓனரை வெறியோடு தாக்கிய திமுக பிரமுகர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஓசியில் பரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன் என்பவரது உணவகத்திற்கு சென்ற திமுக பிரமுகர் ஆசைத்தம்பி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ், நூறு ரூபாய்க்கான பரோட்டாவை ஓசியில் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வந்து ஓசியில் பரோட்டா கேட்டபோது, உரிமையாளர் தர மறுத்த‌தால், சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், சரவணனின் அண்ணன் மற்றும் தாயையும் தாக்கியதால், 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் திமுக பிரமுகர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்