தற்போதைய செய்திகள்

"என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..?"மீண்டும் மீண்டும் ஓசியில் பரோட்டா கேட்டு ஓனரை வெறியோடு தாக்கிய திமுக பிரமுகர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஓசியில் பரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன் என்பவரது உணவகத்திற்கு சென்ற திமுக பிரமுகர் ஆசைத்தம்பி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ், நூறு ரூபாய்க்கான பரோட்டாவை ஓசியில் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வந்து ஓசியில் பரோட்டா கேட்டபோது, உரிமையாளர் தர மறுத்த‌தால், சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், சரவணனின் அண்ணன் மற்றும் தாயையும் தாக்கியதால், 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் திமுக பிரமுகர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்