தற்போதைய செய்திகள்

ஒரே ஊரில் 107 பேர் மீது வழக்கு பதிவு.... அச்சத்தில் கிராம வாசிகள்... ஈரோடு அருகே பரபரப்பு ...

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் தோரணவாவி வனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், காட்டுமுயல்களை வேட்டையாடிய கும்பலை பிடித்தனர். தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேட்டையாடப்பட்ட முயல், ஆயுதங்கள் ஆகியவற்றி பறிமுதல் செய்த வனத்துறையினர், 107 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை