தற்போதைய செய்திகள்

ஒரே ஊரில் 107 பேர் மீது வழக்கு பதிவு.... அச்சத்தில் கிராம வாசிகள்... ஈரோடு அருகே பரபரப்பு ...

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் தோரணவாவி வனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், காட்டுமுயல்களை வேட்டையாடிய கும்பலை பிடித்தனர். தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேட்டையாடப்பட்ட முயல், ஆயுதங்கள் ஆகியவற்றி பறிமுதல் செய்த வனத்துறையினர், 107 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை