தற்போதைய செய்திகள்

ஒரே ஊரில் 107 பேர் மீது வழக்கு பதிவு.... அச்சத்தில் கிராம வாசிகள்... ஈரோடு அருகே பரபரப்பு ...

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் தோரணவாவி வனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், காட்டுமுயல்களை வேட்டையாடிய கும்பலை பிடித்தனர். தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேட்டையாடப்பட்ட முயல், ஆயுதங்கள் ஆகியவற்றி பறிமுதல் செய்த வனத்துறையினர், 107 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு