தற்போதைய செய்திகள்

அதி வேகத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதிய சரக்கு வாகனம் - தாத்தா கண் முன்னே துடிதுடித்து பலியான பேரன்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்லவாடியில், ஜெயராமன் என்ற முதியவர் தன்னுடைய 2 வயது பேரன் ரிஷிதரனுடன் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, திருக்கோவிலூரை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் மீது மோதியது . உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தாத்தாவின் கண்முன்னே பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநர் சந்தன பாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்