தற்போதைய செய்திகள்

ஊர் சுற்ற இளைஞர்களுடன் காரில் சென்ற சிறுவன்..லாரி மீது மோதி பயங்கர விபத்து - நள்ளிரவில் நடந்த கோரம்

தந்தி டிவி

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையை சேர்ந்த 15 வயது சிறுவனும், நான்கு இளைஞர்களும் ஊர் சுற்றுவதற்காக நள்ளிரவில் காரில் சென்றுள்ளனர்.அப்போது பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவுளூர் மேம்பாலம் அருகே, முன்னாள் சென்ற லாரி மீது இளைஞர்கள் சென்ற கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் சென்ற 15 வயது சிறுவனும், 2 இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.மேலும் விபத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்