தற்போதைய செய்திகள்

ஊர் சுற்ற இளைஞர்களுடன் காரில் சென்ற சிறுவன்..லாரி மீது மோதி பயங்கர விபத்து - நள்ளிரவில் நடந்த கோரம்

தந்தி டிவி

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையை சேர்ந்த 15 வயது சிறுவனும், நான்கு இளைஞர்களும் ஊர் சுற்றுவதற்காக நள்ளிரவில் காரில் சென்றுள்ளனர்.அப்போது பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவுளூர் மேம்பாலம் அருகே, முன்னாள் சென்ற லாரி மீது இளைஞர்கள் சென்ற கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் சென்ற 15 வயது சிறுவனும், 2 இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.மேலும் விபத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ