தற்போதைய செய்திகள்

பார்வையற்ற மூதாட்டிக்கு பட்டப்பகலில்.. இளைஞரால் நேர்ந்த கொடுமை.. கொந்தளித்த பொதுமக்கள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, சாலையோரத்தில் அமர்ந்திருந்த பார்வையற்ற மூதாட்டியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபேட்டை அருகே, பட்டப்பகலில், சாலையின் ஓரமாக யாசகம் செய்த பார்வையற்ற மூதாட்டியிடம், இளைஞர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், அந்த இளைஞரை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், பார்வையற்ற மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் போதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு