தற்போதைய செய்திகள்

பார்வையற்ற மூதாட்டிக்கு பட்டப்பகலில்.. இளைஞரால் நேர்ந்த கொடுமை.. கொந்தளித்த பொதுமக்கள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, சாலையோரத்தில் அமர்ந்திருந்த பார்வையற்ற மூதாட்டியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபேட்டை அருகே, பட்டப்பகலில், சாலையின் ஓரமாக யாசகம் செய்த பார்வையற்ற மூதாட்டியிடம், இளைஞர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், அந்த இளைஞரை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், பார்வையற்ற மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் போதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே