தற்போதைய செய்திகள்

7 மாதமாக சுயநினைவே இல்லாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

தந்தி டிவி

7 மாதங்களாக மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தலையில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சுயநினைவின்றி 7 மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

விபத்து நிகழ்ந்த போது 40 நாட்கள் அந்த பெண் கருவுற்று இருந்த நிலையில், தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்