தற்போதைய செய்திகள்

7 மாதமாக சுயநினைவே இல்லாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

தந்தி டிவி

7 மாதங்களாக மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தலையில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சுயநினைவின்றி 7 மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

விபத்து நிகழ்ந்த போது 40 நாட்கள் அந்த பெண் கருவுற்று இருந்த நிலையில், தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?