தற்போதைய செய்திகள்

7 மாதமாக சுயநினைவே இல்லாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

தந்தி டிவி

7 மாதங்களாக மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தலையில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சுயநினைவின்றி 7 மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

விபத்து நிகழ்ந்த போது 40 நாட்கள் அந்த பெண் கருவுற்று இருந்த நிலையில், தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"