தற்போதைய செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு

தந்தி டிவி

அணைக்கட்டு அருகே குடியிருப்புக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் மலையடி ராஜபாளையம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த அவர்கள், மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதனை காப்புகாட்டில் விடுவித்தனர். 

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’