தற்போதைய செய்திகள்

#JUSTIN | 6 வயது சிறுவனுக்கு எமனான நீச்சல் குளத்திற்கு சீல்!

தந்தி டிவி

ஆறு வயது சிறுவன் உயிரை பலி வாங்கிய முறையான பாதுகாப்புகள் இன்றி செயல் பட்டு வந்த நீச்சல் குளத்திற்கு சீல்

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மனைவி தாரிகா இவர்களுக்கு சஸ்வின் வைபவ் (வயது 6) மற்றும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரி நீல மங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றிருந்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்