தற்போதைய செய்திகள்

குதிரை மேல் நின்றவாறு 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி அசத்தல் | Coimbatore

தந்தி டிவி

கோவை சின்னவேடம்பட்டியில், குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன், சாதனை படைத்துள்ளார். தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதியரின் மகன் ரோகன்குமார். எல்.கே.ஜி படித்து வரும் ரோகன் குமார், முறையாக சிலம்பம் பயின்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்நிலையில், சாதனை முயற்சியாக குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம், இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். மேலும், சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகள் மற்றும் விழிப்புணர்வு படங்களை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்