தற்போதைய செய்திகள்

குதிரை மேல் நின்றவாறு 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி அசத்தல் | Coimbatore

தந்தி டிவி

கோவை சின்னவேடம்பட்டியில், குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன், சாதனை படைத்துள்ளார். தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதியரின் மகன் ரோகன்குமார். எல்.கே.ஜி படித்து வரும் ரோகன் குமார், முறையாக சிலம்பம் பயின்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்நிலையில், சாதனை முயற்சியாக குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம், இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். மேலும், சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகள் மற்றும் விழிப்புணர்வு படங்களை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ