தற்போதைய செய்திகள்

15 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்.. சிக்கிய 6 பேர் - கடலூரில் பரபரப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 6 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி கடைக்குச் சென்ற போது வழிமறித்த அந்த கும்பல், ஆபாச வார்த்தைகள் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து சிறுமியின் அக்கா மற்றும் மாமா கேட்ட போது, அவர்கள் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்