தற்போதைய செய்திகள்

15 வயது சிறுமிக்கு வயிற்று வலி... மருத்துவமனை சென்று பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி - சிக்கிய பள்ளி ஆசிரியர்

தந்தி டிவி

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், தான் வசிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆசிரியர் வில்வேந்திரனை போக்சோவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை