தற்போதைய செய்திகள்

15 வயது சிறுமிக்கு வயிற்று வலி... மருத்துவமனை சென்று பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி - சிக்கிய பள்ளி ஆசிரியர்

தந்தி டிவி

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், தான் வசிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆசிரியர் வில்வேந்திரனை போக்சோவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்