தற்போதைய செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே, ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பீடி காலனியில், 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை