தற்போதைய செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே, ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பீடி காலனியில், 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை