தற்போதைய செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே, ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பீடி காலனியில், 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா