தற்போதைய செய்திகள்

உயிரை மாய்த்த 9ம் வகுப்பு மாணவி..புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், மாணவியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... மடத்துக்குளம் அருகே கனியூரை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு மாணவி. இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?