தற்போதைய செய்திகள்

உயிரை மாய்த்த 9ம் வகுப்பு மாணவி..புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், மாணவியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... மடத்துக்குளம் அருகே கனியூரை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு மாணவி. இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை