தற்போதைய செய்திகள்

பலாத்காரம் செய்யப்பட்ட 9 சிறுமிகள் காப்பகத்திலிருந்து சுவர் ஏறி குதித்து தப்பியதால் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 9 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கேரள மாநிலம் கோட்டயத்தில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. குழந்தைகள் நலக்குழுவின் கீழ் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 12 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் பலரும் இங்கே உள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாதுகாப்பிற்காக அவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் காப்பகத்தில் இருந்த 9 சிறுமிகள் திடீரென மாயமானது அதர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சுவர் ஏறிக் குதித்து தப்பிச் சென்றதும் உறுதியான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்