தற்போதைய செய்திகள்

உயிரை கையில் பிடித்து ஓடிவந்த 86 பேர்...கடவுளாக வந்த கடலோர காவற்படை

தந்தி டிவி

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு அகதிகளாக வந்த 86 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். படகு ஒன்றில், 6 பெண்கள் உள்பட 86 பேர், கிரான் கனாரியா அருகே, 113 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுகளுக்கு படகு ஒன்றில் அகதிகளாக வந்தனர். அவர்களை கண்டறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், 86 பேரையும் மீட்டு, ஆர்குனிகுயின் துறைமுகத்திற்கு அழுப்பி வைத்தனர். இந்த ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், இதுவரை7 ஆயிரத்து 213 பேர் அகதிகளாக வந்துள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

உயிரை கையில் பிடித்து ஓடிவந்த 86 பேர்கடவுளாக வந்த கடலோர காவற்படை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை