தற்போதைய செய்திகள்

3 பேருக்கு பணம் கொடுத்து 80 மாணவிகளுக்கு விஷம்?

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்டதில் 80 சிறுமிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாங்சரக் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவிகள் விஷத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 பேருக்கு பணம் கொடுத்து விஷம் வைக்கக் கூறியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரானைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ