தற்போதைய செய்திகள்

3 பேருக்கு பணம் கொடுத்து 80 மாணவிகளுக்கு விஷம்?

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்டதில் 80 சிறுமிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாங்சரக் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவிகள் விஷத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 பேருக்கு பணம் கொடுத்து விஷம் வைக்கக் கூறியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரானைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்