தற்போதைய செய்திகள்

3 பேருக்கு பணம் கொடுத்து 80 மாணவிகளுக்கு விஷம்?

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்டதில் 80 சிறுமிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாங்சரக் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவிகள் விஷத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 பேருக்கு பணம் கொடுத்து விஷம் வைக்கக் கூறியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரானைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை