தற்போதைய செய்திகள்

7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் பிரமாண்ட ரங்கோலி

தந்தி டிவி

குடியரசு தினத்தை முன்னிட்டு, 7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் ரங்கோலி கோலத்தை வரைந்து, உலக மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த சத்யா சாதனை படைத்துள்ளார்.

74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலக மகளிர் கூட்டமைப்பு சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை மந்தவெளியில் நடைபெற்றது. இதில், சத்யா என்பவர் சுமார் ஒரு டன் கோலப்பொடிகளை கொண்டு 7 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பில் பிரமாண்ட தேசிய கொடி வரைந்து அசத்தினார்..

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு