தற்போதைய செய்திகள்

7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் பிரமாண்ட ரங்கோலி

தந்தி டிவி

குடியரசு தினத்தை முன்னிட்டு, 7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் ரங்கோலி கோலத்தை வரைந்து, உலக மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த சத்யா சாதனை படைத்துள்ளார்.

74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலக மகளிர் கூட்டமைப்பு சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை மந்தவெளியில் நடைபெற்றது. இதில், சத்யா என்பவர் சுமார் ஒரு டன் கோலப்பொடிகளை கொண்டு 7 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பில் பிரமாண்ட தேசிய கொடி வரைந்து அசத்தினார்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை