தற்போதைய செய்திகள்

70 வருடம் இசை பயணம்.. மாத வருமனம் இல்லை.. ஊக்கத்தொகை கேட்கும் நாதஸ்வர கலைஞர் | Mayiladuthurai

தந்தி டிவி

மத்திய அரசு சார்பில் வழங்கப்படவுள்ள அமிர்த விருது, தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞரான சின்னத்தம்பி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், ஆச்சாள்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி பிள்ளை 13 வயதில் தனது கலைப்பயணத்தை தொடங்கினார். இவரது 70 ஆண்டு கால இசைப்பயணத்தை பாராட்டும் வகையில் அமிர்த விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. நலிந்த கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்