தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு - கதறி அழும் உறவினர்கள்... சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு. • 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி தீவிரம். • தூத்துக்குடியில் இருந்து பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் சுற்றுலா வந்த நிலையில் பரிதாபம் • ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், படகுகள் மூலம் தேடுதல் பணி மும்முரம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை