தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு - கதறி அழும் உறவினர்கள்... சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு. • 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி தீவிரம். • தூத்துக்குடியில் இருந்து பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் சுற்றுலா வந்த நிலையில் பரிதாபம் • ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், படகுகள் மூலம் தேடுதல் பணி மும்முரம்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு