தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு - கதறி அழும் உறவினர்கள்... சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு. • 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி தீவிரம். • தூத்துக்குடியில் இருந்து பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் சுற்றுலா வந்த நிலையில் பரிதாபம் • ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், படகுகள் மூலம் தேடுதல் பணி மும்முரம்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்