தற்போதைய செய்திகள்

5 வயது பெண் குழந்தைக்கு தாய்மாமனால் நிகழ்ந்த பயங்கரம் - சிதம்பரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிதம்பரத்தில் 5 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனை, போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது 5 வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அப்பெண்ணின் அண்ணன் மதுபோதையில், பெண்ணின் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை செய்த நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ