தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அருகே அரசு சொகுசு பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில், 45 பேர் உயிர் தப்பினர்.

தந்தி டிவி

சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு சொகுசு பேருந்து, விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனங்கள் திடீரென நின்றுள்ளன.

இதனால் அரசு பேருந்தின் ஓட்டுனர் உடனடியாக பிரேக் பிடிக்க, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 45 பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தின் காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்