தற்போதைய செய்திகள்

#BREAKING : சபரிமலைக்கு செல்லும் வழியில் 44 ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த பயங்கரம் - ஊசலாடும் உயிர்கள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.

லாஹா என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது, விபத்துக்குள்ளான பக்தர்களின் பேருந்து.

பேருந்தில் பயணித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 18 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த காயம்.

காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா, ரன்னி பெருநாடு அரசு மருத்துவமனைகளில் அனுமதி.

சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்ததால் கோட்டயம் மருத்துவமனைக்கு மாற்றம்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்