தற்போதைய செய்திகள்

41 மாணவர்கள் கொலை..பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உகாண்டாவில் பள்ளிக்கூடத்திற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டை ஒட்டிய மேற்கு உகாண்டா எல்லைப் பகுதியான போன்ட்வியில் மேல்நிலைப் பள்ளிக்குள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ள போராளி குழுவினர், இந்த தாக்குதலில் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?