தற்போதைய செய்திகள்

41 மாணவர்கள் கொலை..பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உகாண்டாவில் பள்ளிக்கூடத்திற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டை ஒட்டிய மேற்கு உகாண்டா எல்லைப் பகுதியான போன்ட்வியில் மேல்நிலைப் பள்ளிக்குள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ள போராளி குழுவினர், இந்த தாக்குதலில் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை