தற்போதைய செய்திகள்

தொடர்ந்து அத்துமீறிய பேராசிரியர்...புகார் அளித்த 41 மருத்துவ மாணவிகள் - நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்சன்

தந்தி டிவி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் மீது மருத்துவ மாணவிகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாகா கமிட்டி வாயிலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. 41 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் தியேட்டர்களில் தொடர்ச்சியாக பேராசிரியர் அத்துமீறி வந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், கடந்த 2017ல் இருந்தே இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததும் தெரியவந்திருக்கிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை