ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து 4 சிறுவர்கள் தப்பியோட்டம்.சிறுவர்கள் குறித்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார்.வழக்குபதிவு செய்து சிறுவர்களை தேடி வரும் ராணிப்பேட்டை போலீசார்