தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள இமயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வழக்கம்போல் இன்று நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு உண்ட மாணவ மாணவிகள் உணவில் பல்லி விழுந்ததை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள் இதனால் 39 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் மேலும் மாணவ மாணவிகள் அவசர உறுதி மூலமாகவும் கல்லூரி வாகனம் மூலமாகவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த வண்ணமாக உள்ளார்கள்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை