தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள இமயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வழக்கம்போல் இன்று நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு உண்ட மாணவ மாணவிகள் உணவில் பல்லி விழுந்ததை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள் இதனால் 39 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் மேலும் மாணவ மாணவிகள் அவசர உறுதி மூலமாகவும் கல்லூரி வாகனம் மூலமாகவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த வண்ணமாக உள்ளார்கள்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ