தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள இமயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வழக்கம்போல் இன்று நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு உண்ட மாணவ மாணவிகள் உணவில் பல்லி விழுந்ததை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள் இதனால் 39 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் மேலும் மாணவ மாணவிகள் அவசர உறுதி மூலமாகவும் கல்லூரி வாகனம் மூலமாகவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த வண்ணமாக உள்ளார்கள்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு