தற்போதைய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டில் 3.5 கி. தங்கம் பறிமுதல் - வசமாக சிக்கிய 4 பேர்

தந்தி டிவி

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாதித்தனர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 83 லட்சம் மதிப்பிலா 3 கிலோ 422 கிராம் தங்கம், 25 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்