தற்போதைய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டில் 3.5 கி. தங்கம் பறிமுதல் - வசமாக சிக்கிய 4 பேர்

தந்தி டிவி

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாதித்தனர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 83 லட்சம் மதிப்பிலா 3 கிலோ 422 கிராம் தங்கம், 25 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்