தற்போதைய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கில் புதிய திருப்பம் - 3000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார்..

தந்தி டிவி

டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான அப்தாபிற்கு எதிராக, மூவாயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டி காட்டுப்பகுதியில் வீசிய சம்பவத்தில் அந்த பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டார்.

குற்ற வாளிக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்த போலீசார், டி.என்.ஏ. சோதனையையும், அப்தாபிற்கு நார்கோ பரிசோதனையையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் டி.என்.ஏ. மற்றும் நார்கோ பரிசோதனை தகவல்களையும், 100 சாட்சியங்கள் மற்றும் தடவியல் நிபுணர்களின் ஆதாரங்களையும் சேர்த்து அப்தாபிற்கு எதிராக மூவாரயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை