தற்போதைய செய்திகள்

துடிக்க துடிக்க இறந்த 3000 கோழிகள் - விழுப்புரத்தில் பரபரப்பு | Viluppuram | Flood |

தந்தி டிவி

மணம்பூண்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், கெடார் பகுதியில் இருந்து சித்தாமூர் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்னைக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், மூன்றாயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, உயிரிழந்த கோழிகளை புதைத்தார். இதனிடையே, ஐந்து லட்சம் மதிப்பிலான கோழிகள் உயிரிழந்ததால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு