தற்போதைய செய்திகள்

#BREAKING | வீடு கட்டுமான பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

தந்தி டிவி

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில், விஷவாயு தாக்கிய கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

வீடு கட்டுமான பணியின் போது கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி, 3 பேர் மயக்கம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை