தற்போதைய செய்திகள்

#BREAKING | வீடு கட்டுமான பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

தந்தி டிவி

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில், விஷவாயு தாக்கிய கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

வீடு கட்டுமான பணியின் போது கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி, 3 பேர் மயக்கம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி