தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடி அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி | krishnagiri | thanthi tv

தந்தி டிவி

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 1 மாதமாக மூன்று காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது 3 காட்டு யானைகளும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டுள்ளன. இதையடுத்து, யானைகளை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி வர விடாமல் தடுப்பதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்