தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடி அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி | krishnagiri | thanthi tv

தந்தி டிவி

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 1 மாதமாக மூன்று காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது 3 காட்டு யானைகளும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டுள்ளன. இதையடுத்து, யானைகளை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி வர விடாமல் தடுப்பதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை