தற்போதைய செய்திகள்

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக வருகை

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தந்தி டிவி

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

2 குடும்பங்களை சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரைக்கு வந்துள்ளனர்

ராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 83 பேர் அகதிகளாக வந்துள்ளனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை