தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்கில் 3 பேர் பலி - நண்பனை காப்பாற்ற பறிபோன 2 உயிர்

தந்தி டிவி

பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் நிகழ்ந்த பரிதாப சம்பவம்

ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்ததால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தொட்டியில் விழுந்து தவிப்பு

பெரும் போராட்டத்திற்கு தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூவரும் உயிரிழந்ததால் சோகம்

சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ராயசோட்டி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ