தற்போதைய செய்திகள்

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்... பேச்சுவார்த்தையில் இரு கும்பல் இடையே மோதல்

தந்தி டிவி

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்...பேச்சுவார்த்தையில் இரு கும்பல் இடையே மோதல் - அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்

கரூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உடலை பெறும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, அங்கிருந்த இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்