தற்போதைய செய்திகள்

3 நாள் வாசனை பொருள் கண்காட்சி..ஆஸ்கர் யானையின் மாதிரி உருவம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு வாசனை பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாசனை பொருள்கள் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. இதில், ஆஸ்கர் வென்ற the elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளை, கவுரவிக்கும் விதமாக மாதிரி உருவம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கூடலூரில் விளையக்கூடிய லவங்கம், கசகசா, மிளகு, சீரகம், உள்ளிட்ட பல பொருள்கள் நிறைந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி நாளை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"