தற்போதைய செய்திகள்

3 நாள் வாசனை பொருள் கண்காட்சி..ஆஸ்கர் யானையின் மாதிரி உருவம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு வாசனை பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாசனை பொருள்கள் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. இதில், ஆஸ்கர் வென்ற the elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளை, கவுரவிக்கும் விதமாக மாதிரி உருவம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கூடலூரில் விளையக்கூடிய லவங்கம், கசகசா, மிளகு, சீரகம், உள்ளிட்ட பல பொருள்கள் நிறைந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி நாளை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்