தற்போதைய செய்திகள்

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலி..தனியார் காப்பகத்திற்கு சீல்

தந்தி டிவி

உணவு நஞ்சு காரணமாக 3 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் காப்பகத்திற்கு சீல் வைப்பு.

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பிலும் சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்குவார்- அமைச்சர் கீதாஜீவன்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்