தற்போதைய செய்திகள்

வாத்து என நினைத்து அன்னப் பறவையை கொன்று தின்ற 3 சிறுவர்கள் அதிரடி கைது

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் அன்னப் பறவையைக் கொன்று தின்ற குற்றத்திற்காக 3 பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். Manlius எனும் கிராம மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பெண் அன்னப் பறவையும், அதன் 4 குஞ்சுகளும் மாயமாகின. அதன் குஞ்சுகள் கண்டறியப்பட்ட நிலையில், பெண் அன்னப் பறவை கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. Faye என்ற அந்த அன்னத்தை, வாத்து என நினைத்துப் பிடித்துச் சென்ற 3 பதின்ம வயதினர் அதை உறவினர் வீட்டில் வைத்து கொன்று சமைத்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பதின்ம வயதினரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்