தற்போதைய செய்திகள்

ரயில் முன் பாய்ந்த 24 வயது இளைஞர்.. போலீசார் விசாரணை திடுக் தகவல்

தந்தி டிவி

தீராத தலைவலி காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வாமடம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரேம்குமார். இவர் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில், கோட்டை ரயில் நிலையம் முன்பாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அளவு கடந்த தலைவலி காரணமாக பிரேம்குமார் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை