தற்போதைய செய்திகள்

ரயில் முன் பாய்ந்த 24 வயது இளைஞர்.. போலீசார் விசாரணை திடுக் தகவல்

தந்தி டிவி

தீராத தலைவலி காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வாமடம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரேம்குமார். இவர் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில், கோட்டை ரயில் நிலையம் முன்பாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அளவு கடந்த தலைவலி காரணமாக பிரேம்குமார் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்