தற்போதைய செய்திகள்

ரயில் முன் பாய்ந்த 24 வயது இளைஞர்.. போலீசார் விசாரணை திடுக் தகவல்

தந்தி டிவி

தீராத தலைவலி காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வாமடம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரேம்குமார். இவர் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில், கோட்டை ரயில் நிலையம் முன்பாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அளவு கடந்த தலைவலி காரணமாக பிரேம்குமார் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்