தற்போதைய செய்திகள்

2001-இல் கவுன்சிலர்.. இப்போது பூ வியாபாரி... "மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலை செய்தேன்" - "நான் பொழைக்கிறதுக்கு சொந்த இடம் கொடுத்தால் போதும்"

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் அதிமுக கவுன்சிலராக இருந்த பாஞ்சாலி, எல்லையம்மன் கோவில் வாசலில் பூ விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் கவுன்சிலரான இவர், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக உழைத்ததாகவும், பதவி அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் சம்பாதிக்கவில்லை என்றும் கூறினார்.

ஒரு கட்டத்தில் தான் கவுன்சிலராக இருந்த பகுதியிலேயே ஒப்பந்த தூய்மைப் பணியாரளாகவும் பணியாற்றியதாக கூறுகிறார்.

தாம் வசித்து வந்த வீட்டை குடியிருப்பு கட்டுவதற்கு அரசு கையப்படுத்தி விட்டதால், வாடகை வீட்டில், பேரனின் தயவில் வாழ்ந்து வருவதாக பாஞ்சாலி கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை