தற்போதைய செய்திகள்

2001-இல் கவுன்சிலர்.. இப்போது பூ வியாபாரி... "மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலை செய்தேன்" - "நான் பொழைக்கிறதுக்கு சொந்த இடம் கொடுத்தால் போதும்"

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் அதிமுக கவுன்சிலராக இருந்த பாஞ்சாலி, எல்லையம்மன் கோவில் வாசலில் பூ விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் கவுன்சிலரான இவர், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக உழைத்ததாகவும், பதவி அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் சம்பாதிக்கவில்லை என்றும் கூறினார்.

ஒரு கட்டத்தில் தான் கவுன்சிலராக இருந்த பகுதியிலேயே ஒப்பந்த தூய்மைப் பணியாரளாகவும் பணியாற்றியதாக கூறுகிறார்.

தாம் வசித்து வந்த வீட்டை குடியிருப்பு கட்டுவதற்கு அரசு கையப்படுத்தி விட்டதால், வாடகை வீட்டில், பேரனின் தயவில் வாழ்ந்து வருவதாக பாஞ்சாலி கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்