தற்போதைய செய்திகள்

"2000 ரூபாய் நோட்டு செல்லாது".. தொழிலதிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர் தகராறு..

தந்தி டிவி

கோவை அருகே உள்ள சுங்கச்சாவடியில், சுங்கசாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணியூர் சுங்கச்சாவடியில் தொழிலதிபர் ஒருவர், கட்டணம் செலுத்துவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அளித்துள்ளார்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாங்க மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பொதுமக்கள் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தது யார் என சுங்கச்சாவடி ஊழியரிடம் கேள்வியெழுப்பினர்.

இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டை பெற்று கொண்டார். இந்த சம்பவத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை