தற்போதைய செய்திகள்

மக்களை அச்சுறுத்தும் 2 காட்டு யானைகள் - ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், தளி பெரிய ஏரியில் முகாமிட்டுள்ளன. யானைகளை காண பொதுமக்கள் அங்கு குவிந்து வருவதால்,10க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி