தற்போதைய செய்திகள்

மக்களை அச்சுறுத்தும் 2 காட்டு யானைகள் - ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், தளி பெரிய ஏரியில் முகாமிட்டுள்ளன. யானைகளை காண பொதுமக்கள் அங்கு குவிந்து வருவதால்,10க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"