தற்போதைய செய்திகள்

இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், கடந்த 9ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்றபோது துணை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான்கான் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து இம்ரான்கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை