தற்போதைய செய்திகள்

2 விமானங்கள் மோதியதால் பரபரப்பு - உடைந்து விழுந்த இறக்கை..அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ஜப்பான் நாட்டில் உள்ள ஓடுபாதையில் 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தாய்லாந்திற்குப் புறப்படத் தயாராக இருந்த தாய் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம், தைவானுக்கு புறப்படத் தயாராக இருந்த ஈவா ஏர்வேஸ் விமானத்தின் மீது மோதியது. இதில் தாய் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை உடைந்து போனது. இதனால் அவ்விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை