தற்போதைய செய்திகள்

ராணி வளர்த்த 2 செல்ல நாய்கள்... அவர்கிட்ட ஏன் கொடுக்குறீங்க?... கொந்தளிக்கும் மக்கள்

தந்தி டிவி

 ராணி எலிசபெத் வளர்த்து வந்த இரு செல்லப்பிராணி நாய்கள், இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத், ராணியாக இருந்த காலத்தில் 30 நாய்களை வளர்த்துள்ளார்.

கணவர் பிலிப் காலமான பிறகு, தனது மகன் ஆண்ட்ரூவிடமிருந்து இரண்டு நாய்களை பரிசாக பெற்ற ராணி எலிசபெத் அதனை வளர்த்து வந்தார்.

தற்போது ராணி காலமான நிலையில், அவர் வளர்த்து வந்த நாய்கள் இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர், ஆதரவாகவும் ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

62 வயதான இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் உள்ளதால், இது தற்போது பேசு பொருளாகி உள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்