தற்போதைய செய்திகள்

"2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள்" | அரசுக்கு அண்ணாமலை கேள்வி

தந்தி டிவி

கடந்த 2 நாட்களில் நிகழ்ந்த 2 லாக்கப் மரணங்கள்

காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன் என 2 நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்