தற்போதைய செய்திகள்

"2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள்" | அரசுக்கு அண்ணாமலை கேள்வி

தந்தி டிவி

கடந்த 2 நாட்களில் நிகழ்ந்த 2 லாக்கப் மரணங்கள்

காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன் என 2 நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை