தற்போதைய செய்திகள்

பம்பை ஆற்றில் 2 சிறுவர்கள் பலி..! விழுப்புரத்தில் நிகழ்ந்த சோகம் | Boys | Pambai | Villupuram

தந்தி டிவி

விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனாம்பட்டை சேர்ந்த உதயா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு சிறுவர்கள், அகரம் கிராமத்தில் உள்ள பம்பை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்