தற்போதைய செய்திகள்

பம்பை ஆற்றில் 2 சிறுவர்கள் பலி..! விழுப்புரத்தில் நிகழ்ந்த சோகம் | Boys | Pambai | Villupuram

தந்தி டிவி

விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனாம்பட்டை சேர்ந்த உதயா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு சிறுவர்கள், அகரம் கிராமத்தில் உள்ள பம்பை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்