தற்போதைய செய்திகள்

பம்பை ஆற்றில் 2 சிறுவர்கள் பலி..! விழுப்புரத்தில் நிகழ்ந்த சோகம் | Boys | Pambai | Villupuram

தந்தி டிவி

விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனாம்பட்டை சேர்ந்த உதயா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு சிறுவர்கள், அகரம் கிராமத்தில் உள்ள பம்பை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ