தற்போதைய செய்திகள்

ஏரியில் பறிபோன 2 சிறுவர்கள் உயிர்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். விருத்தாசம்பட்டியில் உள்ள முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் மூழ்கி பரணிதரன் மற்றும் கிரித்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த‌ செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக தெரிவித்துள்ளார். சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா இரண்டு இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை