தற்போதைய செய்திகள்

ஏரியில் பறிபோன 2 சிறுவர்கள் உயிர்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். விருத்தாசம்பட்டியில் உள்ள முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் மூழ்கி பரணிதரன் மற்றும் கிரித்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த‌ செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக தெரிவித்துள்ளார். சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா இரண்டு இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்