தற்போதைய செய்திகள்

ஏரியில் பறிபோன 2 சிறுவர்கள் உயிர்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். விருத்தாசம்பட்டியில் உள்ள முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் மூழ்கி பரணிதரன் மற்றும் கிரித்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த‌ செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக தெரிவித்துள்ளார். சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா இரண்டு இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்