தற்போதைய செய்திகள்

1800 பிச்சைக்காரர்களுக்கு - புதுவாழ்வு கொடுத்த தமிழக போலீஸ்

தந்தி டிவி

தமிழக காவல்துறை சார்பில், ஆபரேஷன் புது வாழ்வு என்ற பெயரில் பிச்சைக்காரர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையை அடுத்த தாம்பரம், காஞ்சிபுரம், சலேம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது, வரை ஆயிரத்து 800 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயிரத்து 800 பிச்சைக்காரர்களில் 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

255 பேர் அரசு இல்லங்களிலும், 367 பேர் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.

198 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்