தற்போதைய செய்திகள்

1800 பிச்சைக்காரர்களுக்கு - புதுவாழ்வு கொடுத்த தமிழக போலீஸ்

தந்தி டிவி

தமிழக காவல்துறை சார்பில், ஆபரேஷன் புது வாழ்வு என்ற பெயரில் பிச்சைக்காரர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையை அடுத்த தாம்பரம், காஞ்சிபுரம், சலேம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது, வரை ஆயிரத்து 800 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயிரத்து 800 பிச்சைக்காரர்களில் 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

255 பேர் அரசு இல்லங்களிலும், 367 பேர் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.

198 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்