தற்போதைய செய்திகள்

18 ஆண்டுக்கு முன் இறந்த தாயை காண விபரீதத்தை தேடிக்கொண்ட மகன் - தாய்ப்பாசமே எமனாக மாறிய சோகம்

தந்தி டிவி

இறந்துபோன தாயை காண வேண்டும் என கூறிவந்த நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜி என்பவர், தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக 18 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாயை பார்க்க ஆவலாக உள்ளதாக, வீட்டில் உள்ளோரிடம் ராஜி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் ராஜி சடலமாக மீட்கப்பட்டார். ராஜியின் உடலை பெற்றுக் கொண்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி