தற்போதைய செய்திகள்

18 ஆண்டுக்கு முன் இறந்த தாயை காண விபரீதத்தை தேடிக்கொண்ட மகன் - தாய்ப்பாசமே எமனாக மாறிய சோகம்

தந்தி டிவி

இறந்துபோன தாயை காண வேண்டும் என கூறிவந்த நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜி என்பவர், தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக 18 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாயை பார்க்க ஆவலாக உள்ளதாக, வீட்டில் உள்ளோரிடம் ராஜி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் ராஜி சடலமாக மீட்கப்பட்டார். ராஜியின் உடலை பெற்றுக் கொண்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை